Sunday, June 6, 2010

விழியா? மொழியா?

உன் இரு விழி காட்டும் ஒரு வழி பாதையில்
நான் செல்ல விழைந்தேன்;
தேவைப்பட்டது ஒரு மொழி...
உன் மொழி புரியவில்லை, என் மொழி பலிக்கவில்லை,
தேடினேன் மற்றொன்று. கிடைத்தது........
மௌன மொழி!