Monday, April 25, 2011

கிச்சன் டிப்ஸ்

 கசகசா--50 கிராம்
மல்லி விதை(தனியா)---25 கிராம்
பொட்டுக்கடலை--50 கிராம்
கடலை பருப்பு--50 கிராம்
மிளகாய் வத்தல்---7
பொட்டுக்கடலை தவிர்த்து ,மற்றதை சிவக்க வறுத்து ,அனைத்தையும் சேர்த்து பெருங்காயம் சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால், சுண்டல், பொரியல், செய்யும் போது ,தேங்காய்க்கு பதில் இதை தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.


2 comments:

  1. பயனுள்ள தகவல் நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  2. மிக்க நன்றி சங்கர்.

    ReplyDelete