Tuesday, March 28, 2017

படபட வென சிறகடித்து
 புறா அதுவும் பறந்திடவே
கடகடவென நகைமுக 
சிட்டு ஒன்று  
விடுவிடுவென  அதன்மேலே 
தாவி ஏற
கலகல சிரிப்பினில்
சோகம் மறந்திடவே
சடசடவென வானில் பறக்க
தடதடவென கிளம்பிய நேரம்
சிலுசிலு வென வீசிய காற்றாலே
 மெய்மெய்யாகாமல் கனவும் தான்
கலைந்து போனதே..
written by Ranjana krishnan
Date :2/09/2010

No comments:

Post a Comment