Tuesday, March 28, 2017

விருந்து
---------------
அழையா விருந்தாளிகள்
வயிறுமுட்ட உண்டனர்
தேனீக்கள்....

சலனம்
----------------
வெட்ட வெட்ட
சளைக்காமல் முளைக்கின்றது
கோபம்.....

அழகு
------------
தூரிகையின்றி
 தீட்டிய  சித்திரம்  
வானவில்...

 காதல்.
----------------------------
நிறப்பிரிகையின் ஊடாக
நெஞ்சுக் கூட்டில்
வண்ணமாய் நிறைந்திட்டது
 காதல்...
 written by Ranjana Krishnan
Date : 13/09/2010

No comments:

Post a Comment